Sunday, February 19, 2006

யாருனா பதில் சொல்லுங்க





என்னத்த சொல்ல கஷ்டபட்டு ஒரு பதிவு நானே சொந்தமா எழுதி மண்டபதுல வச்சேன்ப்பு. நமளோட 'எலக்கிய' தரம் வாய்ந்த ? பதிவயும் பாத்துட்டு கொஞ்ச பெரியவங்க நல்லா எழுதுறனு [சுயவிளம்பரம்னு வந்துட்டா] பாரட்டி பின்னூட்டத்துல வேற சொல்லிட்டங்க.

இதுல தலைகால் தெரியாமா ப்லொக்கே கதினு இருந்து எப்படா "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதில வருமுன்னு பாக்குறேன், பாக்குறேன் வரமட்டேன்னு அடம் புடிக்குதுங்க .

எதுனா சாமி குத்தமா இருக்குமோ ?

இல்ல நம்ம பதிவுல உள் / வெளி / சைடு / ஆள எலக்கிய தரம் இல்லயா ?

இல்ல நம்ம பதிவு எல்லாம் பதிவே இல்லயா ?

இப்படி தனியா புலம்புற மாதிரி ஆகிபோச்சே !!!

யாரவது எனக்கு help ண்ணுங்க .

5 Comments:

Blogger இலவசக்கொத்தனார் said...

என்ன கார்திக் ஜெயந்த். இப்படி புலம்பற மாதிரி ஆகிட்டீங்க?

இதெல்லாம் ஒரு கலைங்க. மேல தெரிஞ்சுக்க இங்க வந்து பின்னூட்டமெல்லாம் படியுங்க.

http://elavasam.blogspot.com/2006/01/blog-post_29.html

இல்லைன்ன உங்க ஊர்க்காரர் எழுதி இருக்கற இதைப் படியுங்க.

http://koodal1.blogspot.com/2006/02/140.html

இதெல்லாம் விட்டுட்டு இப்படி மண்டபத்தில வந்து புலம்பினா எப்படி?

2/19/2006 08:01:00 PM  
Blogger ஏஜண்ட் NJ said...

// எதுனா சாமி குத்தமா இருக்குமோ ? //


ஆமா.. சாமி குத்தம் தான்...

பட்டை போடுங்கோ.. சரியாப் பூடும்...

;-)

2/19/2006 08:02:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க இ.கொ ,

தங்கள் வரவு நல் வரவு ஆகுக :-)

உங்கள மாதிரி பெரியவங்க போட்ட நோட்ஸ் எல்லாம் வச்சிதான் ஓப்பேத்துறேன்.பாக்கலாம்.

வாங்க agent 8860336 ஞான்ஸ் ,

ஒரே பெரியவங்களா நம்ம வீட்டுபக்கம் வந்ததுல சந்தோசம்.அடிக்கடி வாங்க :-)

பட்டைய போட்டு சாமி குத்தம் போனா சரிதான்

நாளைக்கு பட்டைய போட்டுட வேண்டியதுதான் :-)

2/19/2006 08:25:00 PM  
Blogger Karthik Jayanth said...

agent 8860336 ஞான்ஸ் ,
பட்டை ரொம்ப பட்டையா போய்டுச்சே :-(

எதுனா உதவி/ வழி சொல்லுங்க

2/20/2006 12:47:00 PM  
Blogger ஏஜண்ட் NJ said...

Part-2 code shall be pasted

after < /h3 >

before < div class="post-body" >

you have pasted inside the 'h3' tag for Post-title!

2/20/2006 08:24:00 PM  

Post a Comment

<< Home