Friday, March 03, 2006

கைபுள்ள வந்துகிட்டே இருக்கேன்

நம்ம கைபுள்ள என்னயும் இந்த நாலு ஆட்டதுல கோர்த்துவிட்டுடாரு.இங்க வீக்கெண்டு & வீக்டே ஒண்ணும் வித்தியாசம் இல்லாம வேலை போட்டுவாங்குது.



சரி சங்கதல, கூட்டாளி நம்ம வீடு வரைக்கும் வந்து வேற சொல்லிட்டாரு. இதுக்கு மேல ரெஸ்பான்ஸ் இல்லனா எங்க சங்கத்துல சொல்லி கட்டதுரையோட வந்து அடிச்சிட்டா என்ற மருவாதியாலும், இதயத்தில் இடம் கொண்ட கூட்டாளி என்ற பாசத்தாலும், எங்கள் அண்ணன், கண்ணன், அஞ்சாநெஞ்சன், கண்துஞ்சா கர்ம வீரன், தமிழ்தாயின் இளையமகன், நாலும் தெரிஞ்ச நல்லவன், வல்லவன், காதல் தளபதி [இன்னும் சொல்ல ஆசைதான், ஆபிஸ்ல கடமை என்னை அழைக்கிறது] கைபுள்ள அவர்களின் அன்புக்கட்டளையை சிரமேர்க்கொண்டு, நானும் இந்த நாலு சங்கிலி பதிவில் என்னை இணைத்து கொல்கிறேன்[படிக்கிற புண்ணியவான்களே உங்களைதான்]

என் தாய்திருநாடாம் இந்திய மண்ணில் திங்கள் உதிக்கும் அந்த திங்களில், இது பத்திய பதிவோடு உங்களை சந்திக்கிறேன்

4 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

என்னப்பா இது? நாலு சங்கிலியில் என்னை இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒன்னும் எழுதலை. இனிமே எழுதப் போறீங்களா? சரி சரி அப்ப வந்து படிக்கிறேன்.

3/03/2006 07:14:00 PM  
Blogger Karthik Jayanth said...

குமரன் இது ஒரு ட்ரலெய்லர் மாதிரி. எப்படியே ஒரு பதிவு கணக்கு தான்.

3/03/2006 07:32:00 PM  
Blogger கைப்புள்ள said...

சீக்கிரம் எழுதிடுங்க...ஆன்மீகச் செம்மல் மாதிரியான பெரியவங்களைக் காக்க வக்காதீங்க!சாமி குத்தம் ஆகிப் புடும்.

3/03/2006 08:13:00 PM  
Blogger Karthik Jayanth said...

சாமி குத்தமா ஆஆஆஆஆஆஆ .. இப்பதான் ஜோதி Agent 8860336 ஞான்ஸ் தெரியுதுன்னு சொல்லீருக்காறு. மறுபடியும் ஜோதிய அணைக்க விடமாட்டேன்ப்பு.

3/04/2006 09:09:00 AM  

Post a Comment

<< Home